Others
திருவாரூர்—நீடாமங்கலம் ரயில்வே கேட்…?அரசு உடன் கவனிக்குமா…?
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் ரயில்வே கேட் காரணமாக நீண்ட நேரம் போக்குவரத்து பாதிப்பு பொது மக்கள் மற்றும் மாணவர்கள் அவதி மாற்று வழி ஏற்படுத்தி தர மத்திய மாநில அரசுகளுக்கு கோரிக்கை வைத்தும் பயன் இல்லை தினம் தினம் ரயில்வே கேட்டினால் அவதி படும் மக்கள் அரசு வழி வகை செய்யுமா மக்கள் மாணவர்கள் ஏக்கம்.