fbpx
Others

திருவாரூர்-நீடாமங்கலம்-லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயில்பூஜை

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் சகல வித பாவ கிரக தோஷ நிவர்த்தி ஸ்தலமான அருள்மிகு ஸ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயிலில் பவுர்ணமி பூஜை உலக இந்து திருக்கோவில் அமைப்பின் சார்பில் சிறப்பாக நடைபெற்றது உலக இந்து திருக்கோவில் அமைப்பின் திருவாரூர் மாவட்ட தலைவர் ஆச்சி மசாலா ஜோதிநாதன் செந்தில் மெடிக்கல் உரிமையாளரும் முன்னாள் வர்த்தக சங்க தலைவர் இளங்கோவன் NRP பந்தல் அலங்காரம் நிறுவன உரிமையாளர் சாமு மற்றும் லெட்சுமி ஹோட்டல் உரிமையாளர் சங்கர் ஆசிரியர் ஜெகதிஸ்பாபு நற்பவி இயற்கை அங்காடி உரிமையாளர் திரு செந்தில் குமார் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு இறைவனை வணங்கி வழிபட்டனர்

Related Articles

Back to top button
Close
Close