fbpx
Others

திருவாரூர்-நீடாமங்கலம்-கிருஷ்ணன் கோவில்–செய்தி

திருவாரூர்மாவட்டம்நீடாமங்கலம் சகல வித பாவ கிரக தோஷ நிவர்த்தி ஸ்தலமான அருள்மிகு ஶ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் (கிருஷ்ணன்கோவில்)திருக்கோயில் மகாசம்ப்ரோக்ஷணம் செப்டம்பர் 4 தேதி நடைபெற உள்ளது அதனை முன்னிட்டு 20.08.23 அன்று காலை 8 .30 மணியளவில் பந்தக்கால் முகூர்த்தம் நடைபெற்றது.

Related Articles

Back to top button
Close
Close