fbpx
Others

திருவாரூர்-நீடாமங்கலம் அரசு உயர் நிலைபள்ளி மேலாண்மை குழு கூட்டம்

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அரசு உயர் நிலைப் பள்ளியில் 25.11. 2022 மாலை 3 மணியளவில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் ராஜேஸ்வரி தலைமையாசிரியர் தலைமையில் பள்ளி மேலாண்மை குழு தலைவர் ராஜேஸ்வரி முன்னிலையில் நடைபெற்றது  மாணவர்கள் சமூக நல்லிணக்கத்தை பேணி பாதுகாக்க உறுப்பினர்கள் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர் பள்ளி மேலாண்மை குழு
மானிய தொகையை எவ்வாறு பயன்படுத்துவது என்று கலந்து ஆலோசிக்க பட்டது, பள்ளிக்கு கூடுதல் கட்டிடம் பெறுவதற்கு சட்ட மன்ற உறுப்பினரை சந்திக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது,பள்ளி தலைமையாசிரியர் ராஜேஸ்வரி ஆசிரியர் மணிவண்ணன் பள்ளி மேலாண்மை குழு தலைவர் ராஜேஸ்வரி துணை தலைவர் சீதாலெட்சுமி உறுப்பினர் எஸ் சுரேஷ் மகேஷ் மற்றும் மற்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர் இறுதியில் மணிவண்ணன் ஆசிரியர் நன்றி கூறினார். தலைமையாசிரியர் அவர்கள் இனி வரும் காலங்களில் பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தில் அனைத்து உறுப்பினர்களும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டுகோள் விடுத்தார்.

Related Articles

Back to top button
Close
Close