Others
திருவாரூர்–நீடாமங்கலம்திருக்கோயில் செய்தி
திருவாரூர்
மாவட்டம் நீடாமங்கலம் சகல வித பாவ கிரக தோஷ நிவர்த்தி ஸ்தலமான அருள்மிகு ஸ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயில் அட்சயதிரிதிகை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைப்பெற்றது பரம்பரை அறங்காவலர் சுரேஷ் செயல் அலுவலர் மணிகண்டன் ஸ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் கைங்கார்ய சபா நிர்வாகிகள் வர்த்தக சங்க தலைவர் ராஜாராம் செல்லூர் ராஜூ சாமிநாதன் இராமசாமி முருகானந்தம் மற்றும் பலர் கலந்து கொண்டு இறைவனை வணங்கி வழிபட்டனர்.