fbpx
Others

திருவாரூர் — நீடாமங்கலமத்தில் நீடா பல்நோக்கு சேவை துவக்கம்

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலமத்தில் நீடா பல்நோக்கு சேவை இயக்கத்தால் இன்று 25.12.2022 காலை 10 மணியளவில் லெட்சுமி விலாஸ் நடுநிலை பள்ளியில் (L V S) SPOKEN ENGLISH வகுப்பு நடத்தப்பட்டது
நீடா பல்நோக்கு சேவை இயக்க தலைவர் பத்ம ஸ்ரீ ராம் தலைமை ஒருங்கிணைப்பாளர் நேரு செயலாளர் ஜெகதிஸ்பாபு ஆசிரியர் துனை தலைவர் செல்வராஜ் (தினகரன் நிருபர்) துணை தலைவர் ராஜா (BSNL ) சுரேஷ் மோகன் மற்றும் மாணவர்கள் மாணவிகள் கலந்து கொண்டனர்
ஆசிரியர் சந்திரசேகர் அவர்கள் spoken English வகுப்பு எடுத்தார்கள்  ஆசிரியர் சந்திரசேகர் அவர்களுக்கு L V S பள்ளியின் நூற்றாண்டு விழா மலர்  வழங்கப்பட்டது

Related Articles

Back to top button
Close
Close