fbpx
Others

திருவாரூர்–நீடாமங்கலத்தில்–பல்நோக்கு சேவை இயக்கம்

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் மக்கள் சேவைக்காக அரசு ஊழியர் பத்திரிக்கையாளர் ஆசிரியர் விவசாயிகள் தொழிலாளர்கள் ஒருங்கிணைந்து அரசியல் சார்பற்ற நீடா பல்நோக்கு சேவை இயக்கத்தை தொடங்கினார் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் நேரு அவர்களை ஒருங்கிணைப்பாளராக கொண்டு உருவாக்கப்பட்டது தலைவராக பத்ம ஸ்ரீ ராம் அவர்களும் செயலாளராக ஆசிரியர் ஜெகதிஸபாபு அவர்களும் கௌரவ தலைவராக மூத்த பத்திரிகையாளர் சந்தானராமன் அவர்களும் துணை செயலாளர்கள் துணை தலைவர்கள் அறிமுகப்படுத்தப்பட்டது மாணவர்கள் நலன் காக்க பல ஆலோசனை வழங்கப்பட்டது மற்றும் இலவச கண் பரிசோதனை முகாம் மற்றும் சக்கரை நோய் விழிப்புணர்வு முகாம் மாணவ மாணவிகளுக்கு தற்காப்பு கலை கற்றுத்தர ஏற்பாடு போன்றவைகள் ஆலோசிக்க பட்டது.

Related Articles

Back to top button
Close
Close