fbpx
Others

திருவாரூர்மாவட்டம்நீடாமங்கலம்–செய்தி

திருவாரூர்மாவட்டம்நீடாமங்கலம்சகல வித பாவ கிரக தோஷ நிவர்த்தி ஸ்தலமான அருள்மிகு ஸ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயிலில் மாசி மாத அமாவாசை முன்னிட்டு சிறப்பு தீபாராதனை நடைப்பெற்றது பக்தர்கள் கலந்து கொண்டு இறைவனை வணங்கி வழிபட்டனர்

Related Articles

Back to top button
Close
Close