fbpx
Others

திருவாரூர்மாவட்டம்நீடாமங்கலம்—கோவில் செய்தி

திருவாரூர்மாவட்டம்நீடாமங்கலம் வீர ஆஞ்சநேயர் கோவில் குடமுழுக்கு சிறப்பாக நடைபெற்றது செயல் அலுவலர் மணிகண்டன் தக்கார் ரமேஷ் ஆய்வாளர் முன்னிலையில் நடைபெற்ற கும்பாபிஷேகத்தை நீடாமங்கலம் நகரத்தை சுற்றி உள்ள மக்கள் ராமா ராமா ராமா என்று உச்சரித்த படி கண்டு களித்தனர்.

Related Articles

Back to top button
Close
Close