Others
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்அறிவிப்பு
திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் பொது இடங்களில் அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் முக கவசம் அணியாமல் வெளியே வருபவர்களுக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஆல்பிஜான் வர்கீஸ் அறிவிப்பு