Others
திருவள்ளூர் மாவட்டம்–போதை பொருள் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி உலகநாத நாராயணசாமி அரசு கலைக் கல்லூரியில் போதை பொருள் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது..மாவட்ட ஆட்சித் தலைவர். டாக்டர் .ஆல் பி ஜான் வர்கீஸ். பொன்னேரி சார் ஆட்சியர் .செல்வி ஐஸ்வர்யா ராமநாதன். பொன்னேரி காவல் துணை கண்காணிப்பாளர் கிரியா சக்தி.மற்றும் பொன்னேரி நகர் மன்ற தலைவர் பரிமளம் விஸ்வநாதன். மீஞ்சூர் ஒன்றிய குழு தலைவர் ரவி. கல்லூரி முதல்வர் டாக்டர் சேகர் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள். பேராசிரியர்கள். மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்..