fbpx
Others

திருவள்ளூர்– புழல் ஒன்றியம்பாஜக சார்பில்தமிழக அரசைகண்டித்துஆர்ப்பாட்டம்

தமிழக அரசை கண்டித்து புழல் ஒன்றிய பா. ஜ. க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் புழல் ஒன்றியம் பாஜக சார்பில் பால் விலை உயர்வு . மின் கட்டண உயர்வு மற்றும் சொத்து வரியை உயர்த்திய தமிழக அரசை கண்டித்து செங்குன்றம் பஸ் நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய தலைவர் முரளி கிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் செந்தில்குமார்.
மாவட்ட பொது செயலாளர் நரேஷ் குமார் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் எம். கே. சீனிவாசன். நெல்லை பாலா. சுமதி ஜெயபால் மற்றும் நிர்வாகிகள் முரளி செட்டியார். சுந்தரம். சத்திய நாராயணன். நாகராஜ் . கே. டி.சீனிவாசன்.முருககனி. சம்பத். சிலம்பரசன். அகிலன் .வாசுகி. மாலா .அசீனா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close