திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்த நாரவாரிகுப்பம், புழல் ஏரிக்கரை பகுதியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட நரிக்குறவர் இன மக்கள் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான சாலை வசதி, குடிநீர் வசதி, மின்விளக்கு வசதி, சுகாதார வசதி, கழிவுநீர் கால்வாய் வசதி, மழைநீர் வடிகால்வாய், இலவச வீடுகள் என எந்த அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை என தெரிகிறது. தற்போது மழைக்காலம் என்பதால் இப்பகுதியில் ஆங்காங்கே மழைநீர் தேங்கி குளம் போல் காட்சியளிக்கிறது. இதற்கு நிரந்தர தீர்வு கண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி நேற்று திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து அவர்கள் இது தொடர்பான புகார் மனுவை மாவட்ட கலெக்டரிடம் அளித்தனர். அந்த மனுவை பெற்றுக் கொண்ட கலெக்டர் தக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.
Read Next
Others
2 days ago
கேரளாவில் மருத்துவர் பணியிடை நீக்கம்…
7 hours ago
புதிய சட்டதிருத்தங்களில் யாருக்கு என்ன அதிகாரம்-போலீசாருக்கு பயிற்சி.
7 hours ago
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி–சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகரிப்பு …
13 hours ago
மம்தா பானர்ஜி–பாஜக குடியுரிமை சான்றிதழ் வழங்கியது நாடகம்.
14 hours ago
வடபழனி முருகன் கோயிலில் வைகாசி விசாக பிரம்மோற்சவ தேரோட்டம்..
14 hours ago
முதல்வர் மு.க.ஸ்டாலின்–மாநிலங்களிடையே பிரதமர் மோடி மோதலை தூண்டுகிறார்..
1 day ago
பாஜக–“கொள்ளையடிப்பதே தற்போதைய திமுகவினரின் கொள்கை”
1 day ago
ஆளுநர் ஆர்.என்.ரவி – “பல்முனை தாக்குதலையும் தாண்டி நிற்கிறது சனாதன தர்மம்” .
2 days ago
தேர்தல் முடிவுக்குமுன் 2 மாதத்திற்குஎதுவும் செய்ய வேண்டாம். ஏன் தெரியுமா?
2 days ago
அமித்ஷா ஜம்மு காஷ்மீர்க்கு திடீர் வருகை …
2 days ago
கேரளாவில் மருத்துவர் பணியிடை நீக்கம்…
Related Articles
கவனம் பெறும் 5-ம் கட்டத் உ.பி.யின் தேர்தல்…
3 days ago
தேனி மாவட்டம்– ஆட்சியரின் கவனத்திற்க்கு..?
4 days ago
நீடாமங்கலம் வர்த்தக சங்கசெயற்குழு கூட்டம்..
4 days ago