fbpx
Others

திருவண்ணாமலை– ரூபாய் 5000 /- லஞ்சம் வாங்கிய சர்வேயர் கைது..

திருவண்ணாமலை மாவட்டம்–
சேத்துப்பட்டு அடுத்த செய்யானந்தல் கிராமத்தின் சேர்ந்த சகாதேவன் கடந்த 2023ம் ஆண்டு கிரயம் பெற்ற இடத்தினை பட்டா பெயர் மாற்றம் செய்ய ரூபாய் 10 ஆயிரம் லஞ்சம் கேட்டு அதற்கு முன்பணமாக ஐந்தாயிரம் ரூபாய்வாங்கும்பொழுது சர்வேயர் தீனதயாளனை லஞ்ச ஒழிப்புத் துறையினர் கையும் காலமாக பிடித்தனர்.

Related Articles

Back to top button
Close
Close