fbpx
Others

திருவண்ணாமலை–பெங்களூரைசேர்ந்தஒருவர்ஆயுதத்தின் மூலம்மிரட்டல்

இன்று திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் அலுவலகத்தில் பெங்களூரை சேர்ந்த தனிநபர் ஒருவர் உள்ளே நுழைந்து கோவில் நிர்வாகிகளை மிரட்டி கையில் வைத்திருந்த ஆயுதத்தின் மூலம் நிர்வாகத்தின் பொருட்களை உடைத்து சேதமடைய செய்தான். தகவல் தெரிந்த காவலர்கள் அங்கு வந்து உடனடியாக அவனை கைது செய்தனர்..

Related Articles

Back to top button
Close
Close