fbpx
Others

திருவண்ணாமலை தீபத் திருவிழா ஏற்பாடுகள் தீவிரம்–ஆட்சியர் ஆய்வு

திருவண்ணாமலை தீபத் திருவிழா ஏற்பாடுகள் தீவிரம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் வரும் 27ம் தேதி கொடியேற்றத்துடன் கார்த்திகை தீபத் திருவிழா தொடங்குகிறது. டிசம்பர் 6ம் தேதி அதிகாலை 4 மணிக்கு பரணி தீபமும், மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை மீது மகா தீபாமும் ஏற்றப்படுகிறது. இதையொட்டி, செய்ய வேண்டிய ஏற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் முருகேஷ் அதிகாரிகளுடன் சென்று கோயிலில் ஆய்வு நடத்தினார்.

Related Articles

Back to top button
Close
Close