Others
திருவண்ணாமலை திருகோயிலில் நடந்தது என்ன…? சிறப்பு செய்தி
கடந்த சிலமாதங்களாக முக்கிய கோயில்களில் சுவாமி தரிசனம் செய்யவரும் பக்தர்களிடம் காணிக்கை என்ற பெயரில் மிரட்டி பணவசூல்வேட்டைநடைபெறுகிறது. அதை தட்டிகேட்பவரை மிரட்டுவதும் காட்டுமிராண்டிதனமாக அடிப்பதும் தொடருகிறது. போலீஸ் உடையில் இருப்பவர்கள் யார்?..உள்ளூர் ரவுடிகளை கோயில்களில் அனுமதிப்பது ஏன்? கோயில்களில் பக்குவம்அடையாத நபர்கள் ஐயர் என்கிறபெயரில் பணி செய்வது எப்படி? இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள்நடவடிக்கை எடுப்பார்களா? PLS..SCE CCTV PUTAGE ….காவல் துறை அதிகாரிகளுக்கு தகவல் கூறியும்எந்த வித பலன் இல்லை ? பெண்பக்தர்கள் அலறிஅடித்து ஓட்டம்….?
நடவடிக்கை எடுப்பார்களா?