fbpx
Others

 திருவண்ணாமலை-செங்கம் அருகே பக்கிரிபாளையம் பகுதியில், கார் – லாரி மோதல்.

 திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே பக்கிரிபாளையம் பகுதியில், கார் – லாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில் இரண்டு சிறுவர்கள் உட்பட 7 பேர் பலியாகினர். விபத்தில் பெங்களூர் நோக்கி சென்ற காரில் இருந்த 2 சிறுவர்கள், 4 ஆண்கள், 1 பெண் ஆகியோர் உயிரிழந்தனர்.

Related Articles

Back to top button
Close
Close