Others
திருப்பூர் வாலிபாளையம்-தெலுங்கு வருடப்பிறப்பு யுகாதி பெருந்திருவிழா-செய்தி
இன்று (22.3.2023)திருப்பூர் வாலிபாளையம் அருள்மிகு சடையப்ப சுவாமி திருக்கோவிலில் நடைபெற்ற,தெலுங்கு வருடப்பிறப்பு யுகாதி பெருந்திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு வழிபாடு மற்றும் தீர்த்த குடம் மற்றும் காவடி எடுத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது . .இந்நிகழ்வில் வடக்கு மாநகர செயலாளர் மாண்புமிகு மேயர் ந.தினேஷ்குமார் அவர்களும், வட்ட கழக செயலாளர் ஆட்டோ தங்கராஜ் அவர்களும் மாமன்ற உறுப்பினர் செந்தூர் முத்து அவர்களும் திலக் ராஜ் அவர்களும் இளைஞர் அணி சசி குமார் அவர்களும் கார்த்தி அவர்களும் சடையப்ப சுவாமி கோவில் காவடி குழு நிர்வாகிகள் மற்றும் கழக நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.