fbpx
Others

திருப்பூர் மாநகராட்சி மண்டலம் -2, வார்டு -3 கவிதா நகர்–செய்தி

திருப்பூர் மாநகராட்சி மண்டலம் -2, வார்டு -3 கவிதா நகர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இன்று நான்காவது குடிநீர் திட்ட சோதனை ஓட்டம் தொடங்கப்பட்டு அப்பகுதியில் வீடுகளுக்கு குடிநீர் விநியோகம் நடைபெற்று வருவதனை வடக்கு மாநகர செயலாளர் மாண்புமிகு மேயர் ந.தினேஷ்குமார் அவர்களும் மாநகராட்சி ஆணையாளர் திரு.பவன்குமார் ஜி.கிரியப்பனவர் இ.ஆ.ப. அவர்களுடன் ஆய்வு மேற்கொண்டு பார்வையிட்டனர்.

இந்நிகழ்வில் மண்டல தலைவர் கோவிந்தராஜ் அவர்களும் மாமன்ற உறுப்பினர் லோகநாயகி கருப்பசாமி, கவிதா கேபிள் ராஜ் அவர்களும் மற்றும் கழக நிர்வாகிகளும் மாநகராட்சி அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close