fbpx
Others

திருப்பூர்–தொழிலாளர்களை சந்தித்து காவல் ஆணையர்பேச்சு.

திருப்பூர் பின்னலாடை நிறுவனங்களில் வடமாநில தொழிலாளர்களை சந்தித்து காவல் ஆணையர் பிரவீன்குமார் அபினவு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். வடமாநில தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்து திருப்பூர் காவல் ஆணையர் பிரவீன்குமார் அபினவு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். போலியான வீடியோக்களை நம்பி ஏமாற வேண்டாம் என்று காவல் ஆணையர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Related Articles

Back to top button
Close
Close