fbpx
Others

திருப்பூர்–என் மண் என் மக்கள் 3-ம் கட்டநடைபயணம் .

என் மண் என் மக்கஎன் மண் என் மக்கள் 3-ம் கட்ட நடைபயணம்: அவினாசியில் நாளை தொடங்குகிறார் அண்ணாமலைள் நடைபயணத்தின் 3-ம் கட்டத்தை திருப்பூர் மாவட்டம் அவினாசியில் நாளை அண்ணாமலை தொடங்குகிறார்.பிரதமர் நரேந்திரமோடியின் 9 ஆண்டு கால சாதனைகளை தமிழ்நாடு முழுவதும் எடுத்துச்செல்லும் நோக்கில் ‘என் மண் என் மக்கள்’ என்ற நடைபயணத்தை பா.ஜ.க.மாநிலதலைவர்அண்ணாமலைதொடங்கினார்.இதன்மூலம்தமிழ்நாடுமுழுவதும்உள்ளசட்ட   மன்றதொகுதிகளில்மக்களைநேரடியாகசந்தித்துவருகிறார்.இந்நிலையில், ஒத்திவைக்கப்பட்ட 3-கட்டநடைபயணத்தைஅண்ணாமலைமீண்டும்   நாளை(திங்கட்கிழமை) திருப்பூர் மாவட்டம் அவினாசியில் தொடங்குகிறார்.இந்த நடைபயணத்தின் தொடக்க விழாவில் மத்திய வணிகம் மற்றும் தொழில்துறை, உணவு மற்றும் நுகர்வோர் விவகாரத்துறை மந்திரி பியூஷ் கோயல் பங்கேற்க உள்ளார்.திருப்பூர் மாவட்டத்தில் 3 நாள் நடைபயண நிகழ்ச்சி நடக்கிறது. 19-ந் தேதி பல்லடம் தொகுதியிலும், 20-ந்தேதி திருப்பூர் தெற்கு மற்றும் வடக்கு தொகுதிகளிலும்நடைபயணம் மேற்கொள்கிறார். அவினாசியில் நாளை பாஜக தலைவர் அண்ணாமலை 3-ம் கட்டநடைபயணம் தொடங்க உள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகளை திருப்பூர் மாவட்ட பா.ஜ.க. நிர்வாகிகள் செய்து வருகின்றனர்..


 

Related Articles

Back to top button
Close
Close