fbpx
Others

திண்டுக்கல்–போக்குவரத்து காவல்அதிகாரிகள் கவனத்திற்கு.

திண்டுக்கல் மாவட்டம் பழனி பழைய தாராபுரம் சாலையில் அதிவேகமாக செல்லும் டிப்பர் லாரிகள் அளவுக்கு அதிகமான மண் எடுத்துச் செல்லுகின்றனர் .இதனால்சாலையில்செல்லும்பாதசாரிகள்வாகனஓட்டிகள்பாதிக்கப் படுகின்றனர் .இதனை தார்பாய் கொண்டு மூடி எடுத்துச் செல்லவேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்..

Related Articles

Back to top button
Close
Close