Others
திண்டுக்கல்– கொடிக்கம்பங்களை போலீசார்அகற்றும் பொழுது–பரபரப்பு
திண்டுக்கல்லில் மோடி வருகையை எதிர்பார்த்து பிஜேபினர் ரோட்டில் கொடிக்கம்பங்கள் ஊன்றி வருகின்றனர் இதற்கிடையில் காந்தி கிராம பல்கலைக்கழக பட்டமளிப்பபு விழா க்கு வருகை தர உள்ளதால் அலங்காரங்களும் தயாராகி வருகின்ற நேரத்தில் திமுகவினர் முதல்வர் ஸ்டாலின் வர இருப்பதால் கொடி கம்பங்கள் அவர்களும் ஊன்றி வருகின்றனர் இதில் போலீஸாருக்கும் பிஜேபி னருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு வந்தது. இதில் போலீசாரே கொடிக்கம்பங்களை அகற்றும் பொழுது பிஜேபி கட்சியினரை போலீசார் தாக்கினர், இதனால் திண்டுக்கல்லில் பெரிய பரபரப்பு உண்டானது. ஆகையால் சிறிது நேரத்தில் போலீசார் பிஜேபினரை சமாதானப்படுத்தி விட்டனர் .