Others
Read Next
Others
12 hours ago
மேற்கத்திய நாடுகளை தெறிக்க விட்ட ஈரான்…
Others
19 hours ago
புலம்பும்–அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்….?
Others
1 day ago
தேவசெய்தி 19 / 3 / 26
12 hours ago
மேற்கத்திய நாடுகளை தெறிக்க விட்ட ஈரான்…
19 hours ago
புலம்பும்–அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்….?
20 hours ago
முதல்வர் ரங்கசாமி—என்டிஏ கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் விரைவில்….
21 hours ago
காங்கிரஸ் கட்சிக்கு எந்தெந்த தொகுதிகளை தி.மு.க தரும்….
1 day ago
தேவசெய்தி 19 / 3 / 26
1 day ago
லையன்ஸ் கிளப் நடத்திய சகோதரத்துவ இஃப்த்தார் விருந்து—சிறப்பு செய்தி.
1 day ago
சென்னையில் புத்தக கண்காட்சி 20-3-2026 to 30-3-2026
1 day ago
விஜய்—பெரிய அளவில் பணம் பலம் இல்லாமல் தேர்தலை எப்படி எதிர்கொள்ள முடியும்..?
2 days ago
தமிழ்நாட்டை டெல்லியிடம் அடகு வைக்க E.P.S தயாரா…?
2 days ago
திமுக கூட்டணிகட்சிக்குள்தொடரும்பேச்சுவார்த்தை…..?
Related Articles
அமெரிக்காவிற்கு ஈரான் எச்சரிக்கை…
4 days ago
மாவட்ட வருவாய் அலுவலர்களை பணியிடமாற்றம் செய்து தலைமைச் செயலாளர் முருகானந்தம் உத்தரவு அளித்துள்ளார். மருத்துவப் பணிகள் கழக பொது மேலாளர் உமா மகேஸ்வரி, மயிலாடுதுறை மாவட்ட வருவாய் அலுவலராக நியமித்துள்ளார். ஈரோடு ஆவின் பொது மேலாளர் ரா.கவிதா, தருமபுரி மாவட்ட வருவாய் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழக பொதுமேலாளராக ஜெ.பார்த்தீபன் நியமிக்கப்பட்டுள்ளார்.பரந்தூர் மண்டலம்-3 [நில எடுப்பு] தனி மாவட்ட வருவாய் அலுவலராக பா.அருண் சத்யாவை நியமனம் செய்துள்ளனர். கிளாம்பாக்கம் மற்றும் குத்தம்பாக்கம் பேருந்து நிலைய தலைமை நிர்வாக அலுவலராக பால் பிரின்ஸ்ஸி ராஜ்குமார் நியநியமிக்கப்பட்டுள்ளார். இந்து சமய அறநிலையத்துறை கோயில் நிலங்கள், தனி அலுவலராக பா.பூங்கொடி நியமிக்கப்பட்டுள்ளார்.