fbpx
Others

தமிழ் வழி நாயுடு மக்கள்பேரவை. ஜெயந்தி விழா செய்தி

 

திருமலைநாயக்கர் 440 வந்து ஜெயந்தி விழா முன்னிட்டு தமிழ் வழி நாயுடு மக்கள் பேரவை சார்பில் மன்னர் குல வழக்கப்படி காவேரி வைகை தாமிரபரணி ஆறுகளில் இருந்து தீர்த்தம் எடுத்து வரப்பட்டு அபிஷேகம் செய்து செங்கோல் வாழ் வைத்து பரிவட்டம் கட்டி மரியாதை செலுத்தினர் தமிழ் வழி நாயுடு மக்கள் பேரவை நிறுவனத்தலைவர் செந்தில் குமார் வழக்கறிஞர் தலைமையில் நடைபெற்ற விழாவில் பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

 

Related Articles

Back to top button
Close
Close