fbpx
Others

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்பு வாழ்த்து

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்பு தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இன்று தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. இதேபோல பல்வேறு மாநிலங்களில் விஷு, பைசாகி, பிஹு என வெவ்வேறு பெயர்களில் புத்தாண்டு பண்டிகை கொண்டாடப்படுகின்றன. இதையொட்டி நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வாழ்த்து தெரிவித்து உள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ பைசாகி, விஷு, பிஹு, நபா பர்ஷா, வைஷாகாதி மற்றும் புத்தாண்டு பிறப்பு ஆகிய பண்டிகைகளின் புனிதமான இந்த தருணத்தில், உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் அனைத்து இந்தியர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Back to top button
Close
Close