தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்பார்வைக்கு…..
விடுநர்
இரா மு அருண்குமார்
எண் 13 டாக்டர் அம்பேத்கர் தெரு மீணாட்சியம்மன் நகர்
தாம்பரம் சாணடோரியம் சென்னை 600047
பெறுநர் ;
மாண்பு மிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்
புனித சென் ஜார்ஜ் கோட்டை தலைமை செயலகம் சென்னை600009
பொருள் ;
தமிழ்நாடு முழுவதும் இயங்குகின்ற
தனியார் கல்லூரிகளில் வசூலிக்கப்படும் அதிகபட்சமாக கட்டாய கல்வி கட்டணத்தை தடுத்திட வேண்டி புகார் மனு
தமிழ் நாடு முதலமைச்சர் அவர்களின் மேலான கவனத்திற்கு பாபா சாகெப் அம்பேத்கர் இளைஞர் இயக்க பாசறை அபயம் சார்பாக இரா மு அருண்குமார் எழுதும் புகார் மனு யாதெனில்
தமிழ்நாடு முழுவதும் இருக்கின்ற அரசு கல்லூரிகள் தவிர்த்து சுமார் நூற்றி ஏழு தனியார் கல்லூரிகளில் கல்வி பெயரால் கல்வி கட்டணத்தை உயர்த்தி கொள்ளையோ கொள்ளை அடிக்கும் கல்லூரிகளின் சேர்க்கையின் போது மாணவ மாணவிகள் கேட்க்கும் பாட பிரிவுகளுக்கு ஏற்றாற்போல் கல்வி கட்டணத்தை உயர்த்தி வசூலிக்கும் கட்டணம் B,Com General Computer science போன்ற பாட பிரிவுகளைதான்
மாணவ மாணவிகள் அதிகபட்சமாக இந்த பாட பிரிவுகளைதான் தேர்ந்தெடுக்கிறார்கள் இப்படி தேர்ந்தெடுக்கும் இந்த பாடபிரிவுகளுக்கு குறைந்த மதிப்பெண் எடுத்து இருக்கும் மாணவ மாணவிகள் காலை நேர வகுப்பிற்க்கு சேர்க்கை கட்டணமாக ரூபாய் ஒரு இலட்சம் முதல் எழுபது ஆயிரம்வரை வசூலிக்கப்படுகிறது ஒரு அளவிற்கு
அதிகபட்சமாக மதிப்பெண் அதாவுது 400 மதிப்பெண் முதல் 550, மதிப்பெண் எடுத்து இருக்கும் மாணவ மாணவிகளுக்கு அறுபதாயிரம் முதல் நாற்பதாயிரம் வரை இப்படி வசூலிக்கப்படும் கட்டணத்திற்கு முறையான கட்டணரசிது வழங்கப்படுவதில்லை அப்படியே வழங்கினாலும் அரசு நிர்ணயித்து இருக்கும் கட்டணத்திற்கு மட்டுமே ரசீது வழங்கப்படுகிறது மீதம்முள்ள தொகைக்கு ரசீது கேட்டால் கல்லூரி கட்டிட வளர்ச்சி மற்றும் ஆடிடோரியம் வளர்ச்சி நிதிக்கு நீங்கள் உங்களின் விருப்பத்தின் பேரில் கொடுத்த நன்கொடை இது என்று சொல்லிவிடுகிறார்கள் இப்படி பல்வேறு நிலைபாடுகளால் இவர்கள் கேட்க்கும் கட்டாய கல்வி கட்டணம் ஏழைய எளிய மாணவ மாணவியர்களால் கட்டமுடியாததால் இவர்களின் மேல்படிப்பு எட்டா கனவாகிவிடுகிறது இது போன்ற சூழலை வகுத்திடும் தனியார் கல்லூரிகள்மீது தக்க நடவடிக்கை எடுத்து ஏழை எளிய மாணவ மாணவியர்களுக்கும் குறிப்பாக ஆதிதிராவிடர் மாணவ மாணவியர்களுக்கும் கல்வி கிடைத்திட வழிவகுத்திட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்
இப்படிக்கு
இரா மு அருண்குமார்
பாபா சாகெப் அம்பேத்கர் இளைஞர் இயக்க பாசறை அபயம்
நகல் பெறுபவர்கள்
*********
மான்புமிகு தமிழ் நாடு உயர்மட்ட கல்வி துறை அமைச்சர் அவர்கள்
புனித சென் ஜார்ஜ் கோட்டை தலைமை செயலகம் சென்னை
600009 2)மான்புமிகு தமிழ் நாடு பள்ளி கல்வி துறை அமைச்சர் அவர்கள் புனித சென் ஜார்ஜ் கோட்டை தலைமை செயலகம் சென்னை 600009 3 ) உயர்திரு,உள்துறை
செயலாளர் அவர்கள் “புனித சென் ஜார்ஜ் கோட்டை தலைமை செயலகம் சென்னை
600009 4) உயர் திரு, இயக்குனர் மற்றும் இனன ஆனையர் பொறுப்பு கல்வி இயக்குனரகம்
புனித சென் ஜார்ஜ் கோட்டை தலைமைசெயலகம் சென்னை600009 5) உயர்திரு , இனை ஆனையாளர் அவர்கள் உயர்மட்ட கல்வி துறைபுனித சென் ஜார்ஜ் கோட்டை தலைமை செயலகம் சென்னை600009 6) உயர்திரு ;இய்க்குனர் & ஆனையர் உயர் மட்ட கல்வி மற்றும் பள்ளி கல்வித்துறைஎண் 17 கல்லூரி சாலை நுங்கம்பாக்கம் சென்னை 600008
உயர்திரு துனை வேந்தர் அவர்கள்சென்னை பல்கலைக்கழகம்சேப்பாக்கம்சென்னை 600005
உயர்திரு கல்லூரி முதல்வர் அவர்கள்குரோம்பேட்டை SDNB மகளீர் கல்லூரி
கல்லூரி சாலை சாந்தி நகர் குரோம்பேட்டை சென்னை 600044
உயர்திரு வேலைசேரி குருநானக் கல்லூரி முதல்வர் அவர்கள்
அண்ணா கார்டன் கல்லூரி சாலை வேலைசேரி மெயின்ரோடு சென்னை 600042
உயர்திரு ;கல்லூரி முதல்வர் அவர்கள்செல்லமா மகளீர் கல்லூரிஎண் 112
அண்ணா சாலை சின்னமலைகிண்டி 600032
உயர்திரு ; கல்லூரி முதல்வர் அவர்கள்
தாம்பரம் கிறித்துவக் கல்லூரி வேலைசேரி மெயின்ரோடு தாம்பரம் சென்னை 600059