Others
தமிழ்நாடு பனைமர தொழிலாளர் நலவாரியத்தின் தலைவராக EX.MLA நியமனம்
தமிழ்நாடு பனைமர தொழிலாளர் நலவாரியத்தின் தலைவராக தமிழக அரசால் நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் எம்.எல். ஏ.எரணாவூர் ஏ.நாரயணனை எண்ணூர் கிராம ஒருங்கினைப்பு சங்கத்தின் சார்பில் சங்கதலைவர் வீ.கே. ஏழுமலை சென்னை வடகிழக்கு மாவட்ட திமுக வர்த்தகர் அணி துணை அமைப்பாளரும் சங்க இணை செயலாளருமானவீ. தியாகராஜன் எம். ரகுநாதன் பி.வின்சென்ட் ராஜரத்தினம் சி.முத்துகிருஷ்ணன் கே.எஸ்.துரைராஜ்கே.பாலு ஆர்.வேலாயுதம் டீ.பலராமன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நன்றிதினபூமி