RETamil NewsTrending Nowஅரசியல்தமிழ்நாடு
தமிழகத்தில் இன்று மட்டும் 759 பேருக்கு கொரோனா தொற்று!!
தமிழகத்தில் இன்று மட்டும் 759 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் இன்று மட்டும் 624 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.
இதுவரை சென்னையில் 9989 பேர் மொத்தமாக கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
இதுவரை இந்தியா முழுவதும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ;125000 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் இன்று தமிழகத்தில் 759 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
இன்று மட்டும் பரிசோதனை செய்தவர்கள் எண்ணிக்கை; 11872
இதுவரை பரிசோதனை செய்தவர்கள் எண்ணிக்கை;379811
இன்று மட்டும் ஐந்து பேர் கொரானாவினால் பலியாகினர்.
இதுவரை பலி எண்ணிக்கை 103 ஆக உயர்ந்துள்ளது.
இன்று 363 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.
இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை;7491
இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15512 ஆக அதிகரித்துள்ளது.