fbpx
Others

தமிழ்நாடு எஐடியுசி கட்டிட தொழிலாளர் சங்கம்–கோரிக்கை

கடலூர் மாவட்டம் 08/03/2023
தமிழ்நாடு எஐடியுசி கட்டிட தொழிலாளர் சங்கம் பெண் கட்டுமான தொழிலாளர் பிரிவு சார்பில் நடைபெற்ற சமுக நீதியும் சமத்துவமும் திராவிட மாடலும் கட்டுமான தொழிலாளிக்கு பொருந்தாது???இப்போது இல்லை என்றால் எப்போது???
உலக மகளிர் தினத்தன்று தமிழ்நாடு முழுவதும் கிராம் நிர்வாக அலுவலகங்கள் முன்பு கடலூர் மாவட்டத்தில் 10 இடங்களில்பெண் கட்டுமான தொழிலாளர்கள் முதல்வருக்கு. முறையீடு!  *மாத ஓய்வூதியத்தை 6000 ஆக உயர்த்துவது *பெண்களின் ஓய்வு காலத்தை 55 வயது என நிர்ணயிப்பது *என பல கோரிக்கைகளை வலியுறுத்தி V.ஏகம்பரம் கிளை செயலாளர்தலைமையிலும் T.செல்வராணி கிளை தலைவர் முன்னிலை அண்ணாமலை மாவட்ட கட்டிட சங்க துணை செயலாளர் மற்றும் கிளை ஒன்றிய நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close