தமிழ்நாடுசிலம்ப கழகம்- திருவள்ளூர் மாவட்ட நிர்வாகிகள்அறிமுக ம்
தமிழ்நாடு சிலம்ப கழகம் திருவள்ளூர் மாவட்ட நிர்வாகிகள் அறிமுகம் மற்றும்மாவட்டவளர்ச்சி ஆலோசனை கூட்டம் செங்குன்றம் பி. எஸ். ஆர் .திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் டாக்டர் .மகா தலைமை தாங்கினார்.மாவட்ட செயலாளர் நந்தகுமார் வரவேற்றார்கூட்டத்தில் மாநில
நிர்வாகிகள் தலைவர். டாக்டர். சி. எம். சாமி நிறுவன பொது செயலாளர் அகத்தியா அ.ஞானம் பொருளாளர் ஜி. கோபால் மற்றும் மாநில ஒருங்கிணைப்பாளர் உதயசூரியன்.ஆந்திராமற்றும் வெளி மாநில ஒருங்கிணைப்பாளர்கள். எஸ் .துரை
. தணிகைவேல் மற்றும் சக்தி சிவப்பிரகாசம் .ஆசான். தமிழ்ச்செல்வன் ஆசான். அருள். மணி ஆசான் . எழில். ஜெகதீஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மாவட்ட துணை நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர் .விரைவில் திருவள்ளுவர் மாவட்ட சிலம்பப் போட்டியை நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது முடிவில் மாவட்ட பொருளாளர் சக்தி அங்கையன் நன்றி கூறினார்.