Others
தமிழ்நாடுஅரசு — பிற்படுத்தப்பட்டோர் ஆணையத் தலைவர் நியமனம்
பிற்படுத்தப்பட்டோர் ஆணையத் தலைவராக பாரதிதாசன் நியமனம் செய்து தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. ஆணையத்தின் உறுப்பினர்களாக (ஓய்வு) பெற்ற ஐஏஎஸ் அதிகாரிகள் கருத்தையா பாண்டியன் I.A.S,( ஓய்வு) மு.ஜெயராமன் I.A.S ,( ஓய்வு) ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இரா.சுடலைக்கண்ணன் ஐஏஎஸ் ( ஓய்வு )மேக் ராஜ்.I.A.S( ஓய்வு)மருத்துவர் முனைவர் பெரு. மதியழகன், முன்னாள் பதிவாளர் தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழகம் மற்றும், முனைவர் எஸ்.பி சரவணன் முதல்வர் கருப்பண்ணன் மாரியப்பன் கல்லூரி ,முத்தூர் திருப்பத்தூர் மாவட்டம் ஆகியோர்களை தமிழ்நாடு அரசு நியமனம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.