. சென்னை, ‘தமிழர் தந்தை’ என்று அனைவராலும் அழைக்கப்படும் தினத்தந்தி நிறுவனர் சி.பா.ஆதித்தனாரின் 118-வது பிறந்தநாள் இன்று அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது. அவரது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை எழும்பூரில் உள்ள ‘தமிழர் தந்தை’ சி.பா.ஆதித்தனாரின் சிலைக்கு தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சாமிநாதன், அனிதா ராதா கிருஷ்ணன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர், ‘தமிழர் தந்தை’ சி.பா.ஆதித்தனாரின் சிலைக்கு கீழே உள்ள உருவப்படத்துக்கு தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டு ‘தமிழர் தந்தை’ சி.பா.ஆதித்தனார் சிலைக்கு மரியாதை செலுத்தினர்.
Read Next
1 hour ago
சமயபுரம் — பாடலூர் செக்போஸ்ட் சுகாதாரமற்ற நிலை கண்டுகொள்ளாத அதிகாரிகள் ?
3 hours ago
தேவசெய்தி 28 / 4 / 24
3 hours ago
நீலகிரி ஆட்சியர்–கண்காணிப்பு கேமராசெயல் இழப்பு ஏன்?
12 hours ago
ஜம்மு காஷ்மீரில் முந்தும் ‘இண்டியா’, முனைப்பு காட்டும் ‘என்டிஏ’ …?.
12 hours ago
மோடி–“இண்டியா கூட்டணி வென்றால் 5 ஆண்டுகளில் 5 பிரதமர்களை உருவாக்க திட்டம்”..
13 hours ago
இரண்டு கட்ட தேர்தல் முடிந்தும் உ.பி.யில் தீவிரம் காட்டாத காங்கிரஸ்…?
13 hours ago
சந்திரபாபு நாயுடு – “மக்களை பாதுகாக்கவே பாஜகவுடன் கூட்டணி”.
23 hours ago
காங்கிரஸ்-‘பேரவைத் தேர்தலில் தோற்றதால் கர்நாடக மக்களை மோடி பழிவாங்குகிறார்’
23 hours ago
மத்திய அரசு மீது முதல்வர் ஸ்டாலின் காட்டம்–தமிழகத்துக்கு நிதியும், நீதியும் கிடையாது!
2 days ago
கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி வழக்கில் தீர்ப்பு தள்ளிவைப்பு..
Related Articles
2ம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு….!
2 days ago
இன்றைய தேவசெய்தி 26 / 4 / 24
2 days ago
தேவ செய்தி 25 / 4 / 24
3 days ago
சளி, காய்ச்சலுக்கான 67 மருந்து தரமற்றவை…
3 days ago