தமிழக முதல்வரின் நேரடி கவனத்திற்க்கு…..
போடி தேனிசுற்றியுள்ள நகராட்சி பஞ்சாயத்து கட்டுப்பட்டு உள்ள சோலையாக இருந்த தோட்டங்கள் வயல்கள் அனைத்தையும் அரசியல்வாதியும் அரசு அதிகாரிகளும் போடி நகராட்சிபில்டிங்இன்ஸ்பெக்டர்கூட்டுசேர்ந்துரிய ரியல் எஸ்டேட் அதிபர்களும் சேர்ந்துசுற்றியுள்ள நமது போடியில் சோலையாக இருந்த பகுதிகளை விலை நிலமாக ஆக்கிக் கொண்டுவருகிறார்கள் குளங்களையும்அரசுநிலங்களையும் பிளாட் போட்டு விலை நிலங்களாக வித்து வருகின்றனர் இனிவரும் காலங்களில் சென்னையில் நடந்த நிகழ்வு போல இயற்கை தாங்க முடியாத அளவுக்கு வெள்ளம் சூழக்கூடிய சூழ்நிலை ஏற்பட உள்ளதாகவும்மேலும் போடியில் சுற்றியுள்ள குளங்களை காணவில்லை என்று சமூக ஆர்வலர்களும் கூறிவருகின்றனர். குளங்களைகண்டுபிடித்துஆக்கிரமிப்புசெய்தகுளங்களைமீட்டெடுத்து அக்ரிப்பாளர் மீது நடவடிக்கை எடுகத்துஇப்படியே இந்த நிலை நீடித்தால் இந்த போடி நகரப் பகுதிகளிலும் சுற்றுப்புறங்களிலும் சுகாதாரம் பெற்று வரும் போடி மண்வளம் கெட்டுபோடி சுற்றுப்பகுதிகளில் பகுதிகளில் சுற்று கிராமங்களும் பல நோய் இன்னல்களை சந்திக்க நேரிடும் என்பதை சமூக ஆர்வலர்கள் புலம்பி வருகின்றனர் . இந்தபோடியையும்சுற்றுபுறகிராமங்களையும்மீதமுள்ள ஊர்களையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவும் அனைவரும் ஒன்று சேர்ந்து தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் வைக்கவும் இந்த கூட்டு சதியை முறியடிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் தவறும் பட்சத்தில் சமூக ஆர்வலர்கள் சேர்ந்து போராட்டம் நடக்கும் இதற்கு உண்டான ஆதாரங்களை சிலதினம் கழித்து வால்போஸ்டர் மூலமாக ஊடக மூலமாகவும்அரசுக்கு தெரியப்படுத்துவோம் ..அரசு செய்தி தேனி மாவட்டம் போடி.