fbpx
Others

தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி….

சட்ட விரோத மணல் விற்பனை தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி மாவட்ட ஆட்சியர்களுக்கு சம்மன் அனுப்பிய விவகாரம்”இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு எப்படி ரிட் தாக்கல் செய்ய முடியும்?”

“அமலாக்கத்துறை விசாரணைக்கு மாவட்ட ஆட்சியர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டாமா?” – நீதிபதிகள் மாவட்ட ஆட்சியர்கள் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அல்ல – விசாரணைக்காக மட்டுமே சம்மன் அனுப்பப்பட்டது – அமலாக்கத்துறை வாதம்  ரிட் தாக்கல் செய்ய முடியும் என தமிழ்நாடு அரசு பதில் – விசாரணை மார்ச் 4 ம் தேதிக்கு ஒத்திவைப்பு.

Related Articles

Back to top button
Close
Close