fbpx
Others

டெல்லி சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு…

டெல்லி சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு கொண்டுவர உள்ளதாக முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். தனது அரசை கவிழ்க்க பாஜக திட்டமிட்டு வருவதாக கெஜ்ரிவால் குற்றம் சாட்டியிருந்தார்.ஒருமுறைபெரும்பான்மைநிரூபித்து  விட்டால், 6 மாதத்திற்கு நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர முடியாது.பொய் வழக்குகளைப் போட்டுமற்றமாநிலங்களில்கட்சிகளைப்பிளவுபடுத்துவதையும், அரசுகளைக் கவிழ்வதையும் பார்க்க முடிகிறது. டெல்லியில் ஆம் ஆத்மி கட்சித் தலைவர்களை மதுபான கொள்கை வழக்கில் கைது செய்ய நினைக்கிறார்கள்.டெல்லி தேர்தலில் வெற்றி பெறவே முடியாது என்று தெரிந்ததால், அரசைக் கவிழ்க்க நினைக்கிறார்கள். எங்கள் எம்.எல்.ஏ.க்கள் யாரும் பிரிந்து செல்லவில்லை, அவர்கள் அனைவரும் அப்படியே இருக்கிறார்கள் என்பதை மக்களுக்குக் காட்டவே, நான் ஒரு நம்பிக்கை தீர்மானத்தை முன்வைக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button
Close
Close