fbpx
Others

டி.ஆர்.பாலு–பா.ஜ.க அரசு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.

 திராவிட நாடு கோரிக்கையை அண்ணா கைவிட்டாலும் அதற்கான காரணங்கள் அப்படியே இருக்கிறது என திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார். ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை நீக்கும் மசோதா நிறைவேற்றப்பட்டது, ஏற்கனவே உள்ள புண்ணில் உப்பை கொட்டுவதற்கு சமம் என்று கூறியுள்ளார். காஷ்மீர், மணிப்பூர், தமிழ்நாடு உள்பட எந்த மாநிலத்துக்கும் பா.ஜ.க அரசு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை எனவும் கூறியுள்ளார்.

Related Articles

Back to top button
Close
Close