fbpx
Others

ஜெய்ராம் ரமேஷ்–மணிப்பூர் வன்முறை குறித்து பேச பிரதமருக்கு தயக்கம் ஏன்?

மணிப்பூர் வன்முறை குறித்து பேச பிரதமருக்கு தயக்கம் ஏன்? என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கேள்வி எழுப்பியுள்ளார். மணிப்பூர் வன்முறை குறித்து விளக்கம் தர தயார் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார். ஆனால், மணிப்பூர் வன்முறை குறித்து முதலில் பிரதமர் விளக்கம் தர வேண்டும் என்று ஜெய்ராம் ரமேஷ் வலியுறுத்தியுள்ளார்.

Related Articles

Back to top button
Close
Close