fbpx
Others

சோழவரத்தில் பதுக்கி வைக்கப்பட்ட 180 கிலோ குட்கா புகையிலை பிடிபட்டது!

ஆவடி காவல் மாவட்டம் செங்குன்றம் சரகம், சோழவரம் காவல் எல்லைக்கு உட்பட்ட ஜனப்பன் சத்திரம் பகுதியில் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து செங்குன்றம் சரக காவல் உதவி ஆணையர்.ராஜா ராபர்ட் தலைமையில் சோழவரம் காவல் ஆய்வாளர் . ராஜ் குமார் மற்றும் போலீசார் அதிரடி சோதனை நடத்தி சோழவரம் ஜனப்பன் சத்திரம் கூட்டு சாலை பகுதியில் உள்ள காமாட்சி கூல் ட்ரிங்க்ஸ் கடையின் உள்ளே 180 கிலோ தடை செய்யப்பட்ட குட்காவை கைப்பற்றினர்.இதனைபதுக்கிவைத்திருந்தஜனப்பஞ்சத்திரம்சேகர்42வயது,பாடியநல்லூர் பாண்டியராஜ் 63 வயது.எம். ஏ. நகர் சார்லஸ் 40வயது.ஆகியோர் பிடிபட்டனர்.180 கிலோ குட்கா புகையிலை பறிமுதல் செய்த போலீசார் கைது செய்யப்பட்ட மூவர் மீதும் வழக்கு பதிவு செய்து பொன்னேரி கோர்ட்டில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Related Articles

Back to top button
Close
Close