fbpx
Others

சேலம் மாவட்டம் ஆட்சியரின் கவனத்திற்கு…..

சேலம் மாவட்டம் 31/08/2023 கெங்கவல்லி ஒன்றியம் 95 பேரூர் பகுதியில் சின்ன காட்டுரில் பிச்சைமணி தலைமையில் பழனியப்பன் முன்னிலையில் சாலை சீரமைத்துதர வேண்டி சாலையில் பயிர் நடுதல் மீன் பிடித்தல் அடிப்படை வசதிகள் வேண்டி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது சாலையில் தண்ணீர் தேங்கி குளம் போல் காட்சி அளிக்கிறது சாலையை சீரமைக்க கோரி நாற்று நட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தினர் இதனால் கெங்கவல்லி அருகில் பரபரப்பு ஏற்பட்டது இந்த சாலையை சீரமைக்க வேண்டும் எனவும் அப்பகுதியில் பாலம் கட்டித்தர வேண்டும் என்றும் அப்பகுதியின் பொதுமக்கள் வலியுறுத்தினர்..

Related Articles

Back to top button
Close
Close