fbpx
Others

அரிசி ஆலை உரிமையாளர்கள்/வியாபாரிகள்சங்க செய்தி.

செங்குன்றம் அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் நெல்அரிசி மொத்த வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் செங்குன்றம் கே பி சி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படிக்கின்ற மாணவிகளுக்கு லட்டு மிக்சர் மற்றும் பேனா வழங்கி வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

இன்றுடன் வகுப்பு முடிந்து தேர்வுக்கு தயாராக இருக்கும் மாணவிகளை ஊக்கப்படுத்தும் நிகழ்ச்சியாக இது அமைந்தது ..
இந்த நிகழ்ச்சியில் சங்க தலைவர் கோபி. செயலாளர் லோகநாதன். பொருளாளர் குணசேகரன் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சரவணன் பள்ளி வளர்ச்சி குழு நிர்வாகி சேரன் மற்றும் ஏ.பாபு. திருநாவுக்கரசர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.மாணவிகளை உற்சாகப்படுத்திய சங்கத்திற்கு பள்ளி தலைமை ஆசிரியர் பிரேம்குமாரிநன்றிதெரிவித்தார்.செங்குன்றம் அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் நெல்அரிசி மொத்த வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் செங்குன்றம் கே பி சி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படிக்கின்ற மாணவிகளுக்கு லட்டு மிக்சர் மற்றும் பேனா வழங்கி வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.இன்றுடன் வகுப்பு முடிந்து தேர்வுக்கு தயாராக இருக்கும் மாணவிகளை ஊக்கப்படுத்தும் நிகழ்ச்சியாக இது அமைந்தது ..
இந்த நிகழ்ச்சியில் சங்க தலைவர் கோபி. செயலாளர் லோகநாதன். பொருளாளர் குணசேகரன் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சரவணன் பள்ளி வளர்ச்சி குழு நிர்வாகி சேரன் மற்றும் ஏ.பாபு. திருநாவுக்கரசர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.மாணவிகளை உற்சாகப்படுத்திய சங்கத்திற்கு பள்ளி தலைமை ஆசிரியர் பிரேம்குமாரி நன்றி தெரிவித்தார்..

Related Articles

Back to top button
Close
Close