fbpx
Others

சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கவனத்திற்க்கு…..?

சென்னைகொருக்குபேட்டை(குப்பை சேகரிக்கும் வளாகம் எதிரில்)
எழில் நகர் பேருந்து நிறுத்தத்திற்கு எதிரே உள்ள பிரதான போக்குவரத்திற்க்கான சாலை மரண குழியாக இருக்கிறது இதனால் இரண்டு சக்கர வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகிறார்கள். சாலையை சீரமைக்க வேண்டுகிறோம்..

Related Articles

Back to top button
Close
Close