Others
சென்னை ஆவடி எச் வி எப் ரோடு வேகத்தடை அமையுமா…?
சென்னை ஆவடி எச் வி எப் ரோடு வேகத்தடை அமையாத காரணத்தினால் ஏற்படும் அதீத விபத்து.தடுக்குமா….?
ஆவடியில் தலைமை தபால் நிலையம் எச்விப் ரோடு அருகே அமைந்துள்ளது தலைமை தபால் நிலையம் இதற்கு தினமும் அளவில்லா தபால் கணக்கு தாரர்கள் வந்து செல்கின்றனர் இந்நிலையில் தபால் நிலைய ஊழியர் சாலையை கடக்கும் பொழுது வேகமாக கடந்து வந்த இரு இருசக்கர வாகனங்கள் அவரைமோதியதால் அதீதவிபத்துக்குள்ளானார்அவருக்குகால்களில்பலத்தகாயம்ஏற்பட்டதால்அவர் மருத்துவம்பார்க்கசிகிச்சைக்காகஅனுப்பிவைக்கப்பட்டார். தற்பொழுது அவரது பணியை தொடர முடியவில்லை.அவரது குடும்பத்தார்சோகத்தில்ஆழ்ந்துள்ளனர். வேகத்தடை அமைக்க கோரி தபால் நிலைய தலைமை மற்றும் அப்பகுதி பொது மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.