fbpx
Others

சென்னையில் புயல் மழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்குலாரிகள் மூலம் குடிநீர்

சென்னையில் புயல் மழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு நாளை முதல் லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. குடிநீர் விநியோகம் பெற 1916 மற்றும் 044-45674567 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம் எனவும் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் தெரிவித்துள்ளது.

Related Articles

Back to top button
Close
Close