fbpx
Others

சென்னை:தமிழில் பெயர் பலகைகள்!

சென்னை: பெயர் பலகைகள் தமிழில் நிறுவுவது தொடர்பான கூட்டம் அமைச்சர்கள் சாமிநாதன், கணேசன் தலைமையில் நடந்தது; பெயர்ப்பலகைகள் தமிழில் மாற்றாத நிறுவனங்கள் விரைந்து மாற்றிக்கொள்ள வேண்டும்...இல்லையெனில் தண்டத்தொகை 2 ஆயிரம் ரூபாயாக உயர்த்த வகை செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது..

Related Articles

Back to top button
Close
Close