Others
செங்குன்றம்– விபு வித்யா பீடம் சார்பில் மார்கழி திருவிழா…!
பாடியநல்லூர்விபுவித்யாபீடம்சார்பில்பதினோராம் ஆண்டு மார்கழி திருவிழா மார்கழி மாதம் முழுதும் தினந்தோறும் நடைபெற்றது. சார்பில்பதினோராம் ஆண்டு மார்கழி திருவிழா மார்கழி மாதம் முழுதும் தினந்தோறும் நடைபெற்றது.செங்குன்றத்தில் நடந்த இந்த ஆன்மீக நிகழ்ச்சிக்கு பிர் மேந்திர சுவாமிகள். ரவிசங்கர் சுவாமிகள். பாலகிருஷ்ணன் சாமிகள். பாபு சுவாமிகள் ஏற்பாடுகளை செய்தனர் .தவத்திரு திருநாவுக்கரசு. தவத்திரு ஏ. எஸ். முத்துமாணிக்கம் ஆலோசர்களாக இருந்து நிகழ்ச்சியைநடத்தினர். தினந்தோறும் பக்தி பாடல்கள். சிறப்பு பட்டிமன்றம்.பல்வேறு தலைப்புகளில் சிறப்புரை நடத்தப்பட்டது.ஆன்மீக பெரியோர்கள். அரசு அலுவலர்கள். உள்ளாட்சி அமைப்பைச் சார்ந்தவர்கள் கலந்து கொண்டனர். நிறைவு விழாவில் ஆன்மீக கலந்துரையாடலை அடுத்து அனைவருக்கும் பகவத் கீதை புத்தகம் வழங்கப்பட்டது .