fbpx
Others

செங்குன்றம்-விஜய் மக்கள் இயக்கம்25 ஆம் ஆண்டு—செய்தி

செங்குன்றம் அருள்மிகு வீர மாகாளியம்மன் தீமிதி திருவிழாவை முன்னிட்டு சென்னை கிழக்கு மாவட்டம் செங்குன்றம் நகரம் தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக 25 ஆம் ஆண்டு நீ மோர் குளிர்பானம் பானம் வழங்கும் நிகழ்ச்சி செங்குன்றம் நகரம் தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் தலைவர் கே. விஜி தலைமையில் நடைபெற்றது.சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் .ஜி. பாலமுருகன் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பக்தர்கள் அனைவருக்கும் தர்பூசணி . மோர் வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் முன்னிலையில் செங்குன்றம் நகரம் முனீஸ்வரன். இளம்பரிதி. வித்யாசாகர் . சுரேஷ் மாயாண்டி . தேவா .மணி . பல்சர் மணி .சுரேஷ் .விஜய். தயாளன். தனசேகரன். கிருஷ்ணமூர்த்தி. கோபால். சாய் குமார். முரளி .சுரேஷ். மோகன். ஜில்லா மணி . கத்திஸ்ரீதர். பைரவா வினோத். புழல் ஒன்றிய நிர்வாகிகள். தலைவர். தியாகு மைக்கேல் நரேஷ்பாபு . அருண்குமார். சுனில். கார்த்திக். பிரவீன். இமானுவேல். ஒயிட் சோழவரம் ஒன்றியம் எம். ஏ. நகர் முத்து. செல்வம். முகிலன் மற்றும் கிளை மன்ற நிர்வாகி கலந்து கொண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close