செங்குன்றம்–தமிழ்நாடு சிலம்ப கழகம் திருவள்ளூர் மாவட்டம் சார்பில் நிர்வாகிகள் கூட்டம்.
தமிழ்நாடு சிலம்ப கழகம் திருவள்ளூர் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் செங்குன்றம் கன்னி செட்டியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.மாவட்ட செயலாளர் நந்தகுமார் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார் .
மாவட்ட துணை செயலாளர் ஜெகதீஷ் வரவேற்றார் .சிவப்பிரகாசம் ஆசான் . தமிழரசன் ஆசான் . மகாலட்சுமி. ராஜ மனோகர் ஆசான். எழில் முகம்மது அப்துல் காதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மாநில பொதுச் செயலாளர் .சிலம்ப ஜாம்பவான் .அ.ஞானம் ஆசான் முதன்மை துணைத் தலைவர் கலை முதுமணி. ஆர். முருகக்கனி ஆசான் மாநில தொழில் நுட்ப குழு இயக்குனர்எஸ். துரை ஆகியோர் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் வருகின்ற நவம்பர் 19ஆம் தேதி ஆவடி அருகே உள்ள எஸ்.ஏ. கலை அறிவியல் கல்லூரியில் மாவட்ட அளவிலான சிலம்பப்போட்டியைநடத்துவதுஎனதீர்மானிக்கப்பட்டது.மேலும்மாவட்டநிர்வாகிகளுக்கும்சிலம்பமாணவமாணவிகளுக்கும்அடையாளஅட்டைவழங்கதீர்மானிக்கப்பட்டது.மாவட்டம் சார்பில் நடக்கும் சிலம்ப போட்டிக்கு மாவட்டஆட்சி தலைவர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர். மாவட்ட விளையாட்டு அலுவலர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களை அழைப்பதுஎன்றுதீர்மானிக்கப்பட்டது.கூட்ட முடிவில் மாவட்ட பொருளாளர்சக்தி அங்கையன் நன்றி கூறினார்.