fbpx
Others

 செங்குன்றம்–சுற்றிஉள்ள அரிசி ஆலைகளில் அதிகாரிகள் ஆய்வு

 சென்னையை அடுத்த செங்குன்றம் மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள அரிசி ஆலைகளில் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். அரிசி ஆலைகளில் குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அண்மையில் அரிசி ஆலை ஒன்றில் 50 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டதை அடுத்து முறைகேடு நடைபெறுகிறதா என்று ஆய்வு செய்துவருகின்றனர்.

Related Articles

Back to top button
Close
Close